வாகை சேவை அறக்கட்டளையின் வழிகாட்டுதலின்படி பழங்குடி நலத்துறை பழங்குடியினர் நலத்துறை மூலம்இயக்குனர் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பில்14 வீடுகள் நாகரத்தினில் வசிக்கும் பழங்குடியினர் மக்களுக்கு இலவச வீடுகள் கட்டும் திட்டம் முடியும் தருவாயில் உள்ளது அதை திறப்பு விழா வெகுவிரைவில் உள்ளது
Continue Reading...உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்ஆணையலை வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுகளைகேர்க்கொண்டு, 36 பயனாளிகளுக்கு ரூ.38.44 இலட்சம் மதிப்பிட்டில்அரசு நலத்திட்ட உதவிகளை மா.வட். ஆட்சித்தலைவர்திரு.ப.வண்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினர்
Continue Reading...கோவை மாவட்ட ஆட்சியர் திரு. கிராந்தி குமார் அவர்கள், சப் கலெக்டர் மிஸ் கேத்தரின் சரண்யா அவர்கள் மற்றும் வாகை சேவை அறக்கட்டளை எம்.ரவிச்சந்திரன் ஆகியோர் பழங்குடியின மக்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். மற்றும் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அவர் மகிழ்ச்சியுடன் அந்த மக்களுக்கு சேலை மற்றும் வேட்டியை பரிசாக வழங்கினார். மேலும், பழங்குடியினர் நலத்திட்டத்தின் கீழ் வீடு கட்ட சில ஆலோசனைகளையும் வழங்கினார். Mr. kranthi Kumar , the district collector of […]
Continue Reading...கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை தாலுகாவில் உள்ள நாகரூற்று 2ல் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் இடத்திற்கு சென்னை எழிலகம் பழங்குடியின இயக்குநர் திரு அண்ணாதுரை வருகை தந்திருந்தார். மேலும், பழங்குடியினர் நலத் திட்டத்தின் கீழ் எப்படி வீடு கட்டுவது என்பது குறித்த வழிகாட்டுதலையும் வழங்கினார். மற்றும் திறன்-பயிற்சி வகுப்பில் சேர தனிநபர்களை ஊக்குவித்தார். Mr. Annadurai, the tribal director from Ezilagam Chennai, had visited the residence of the tribal people in […]
Continue Reading...சென்னையை சேர்ந்த பழங்குடியினர் இயக்குனர் திரு.அண்ணாதுரை கோவை மாவட்டம், ஆனைமலை தாலுகாவில் உள்ள நாகரூற்று 1ல் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதியை பார்வையிட்டார். மேலும் பழங்குடியினர் நலத்திட்டத்தின் கீழ் வீடு கட்ட சில ஆலோசனைகளை வழங்கினார். Tribal director from Ezilagam Chennai mr. Annadurai had visited the tribal peoples resident area which is located in naagaruutru 1, Anaimalai taluk , Coimbatore district. And he gave some […]
Continue Reading...வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட களப்பகுதியான அன்னப்பாறை மன்னம் என்ற இடத்தில் வசிக்கும் 1. திருமதி.லட்சுமி துரையன்2. திருமதி.கருப்பாத்தாள் சுப்பிரமணியன் பழங்குடியின நலத்துறை மூலம் பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4,37,460/- திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் விருப்பப்படி சொந்தமாக வாகை சேவை அறக்கட்டளை வழிகாட்டுதலின்படி கட்டிட பணிகள் நிறைவுபெற்றது சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா அவர்கள், கோவை மாவட்டம் ஆனைமலை தாலூக்காவிற்குட்பட்ட அன்னப்பாறை மன்னம் களப்பகுதியில் இரு பயனாளிகளுக்கு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அவர்கள் திருக்கரங்களால் சாவி ஒப்படைப்பு […]
Continue Reading...நாகர் ஊற்று 2nd களப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின நலத்துறை மூலம் பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4,95,860/- திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் விருப்பப்படி சொந்தமாக வாகை சேவை அறக்கட்டளை வழிகாட்டுதலின்படி கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது இந்த இடத்தை கள ஆய்வு செய்ய பழங்குடியின நல இயக்குனர் எழிலகம் சென்னை திரு.அண்ணாத்துரை அவர்கள் மக்களை சந்தித்து மற்றும் வேலைகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, வேலைகள் குறித்து ஆலோசனை வழங்கி சென்றார்.
Continue Reading...நாகர் ஊற்று 1 களப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின நலத்துறை மூலம் பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4,95,860/- திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் விருப்பப்படி சொந்தமாக வாகை சேவை அறக்கட்டளை வழிகாட்டுதலின்படி கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது இந்த இடம் நிலமட்டத்திலிருந்து 1000 மீட்டர் மேலே உள்ளது இதை கள ஆய்வு செய்ய பழங்குடியின நல இயக்குனர் எழிலகம் சென்னை திரு.அண்ணாத்துரை அவர்கள் மக்களை சந்தித்து வேலைகள் குறித்து ஆலோசனை வழங்கி வந்து சென்றார்
Continue Reading...15 Years dream was achieved to tribals peoples, Mr.Ravichandran team help them for procured a transformer for their area
Continue Reading...